Tuesday, 7 October 2008

மனிதா சிந்தித்து பார்

மனிதா விமர்சனங்களும் வியாக்கியானங்களும் பேசும் நீ சிந்தித்து பார்த்தாயா?

# உன் ரத்தத்தை உறுஞ்சி குடிக்கும் அட்டை பூச்சிக்கும் இந்த அரசியல்வாதிக்கும் என்ன தான் வித்தியாசம் ?

# அத்தனை மதமும் சொல்லுவது அன்பு செய்ய அத்தகைய அன்பு செய்வது எளிதானதா?

# சாதி தான் உன்னை வாழவைக்கிறது என்றால் நீ எதற்காக வாழ்கிறாய்?

# காதல் தான் ஒரு மனிதனை நெறிபடுத்துகிறது என்றால் காதல் செய்யாதவர்கள் நெறியானவர்கள் இல்லையா ?

# உழைப்பாளிகளால் உருவாக்கபட்ட இந்தியாவில் உழைப்பாளிகள் வாழ வழியிருக்கிறதா?

# உலக மாற்றத்தை பற்றி போதிக்கும் சினிமா என்ன பெரிய உலக மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது?

மனிதா சிந்தித்து பார்
கூடிய விரைவில்...
உனக்காக